ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை; திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்
வேலூர் அருகே ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக, நியமிக்கப்பட்ட 8 தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியிலுள்ள ஜோஸ்-ஆலுக்காஸ் நகைக்கடையின்...