தமிழ்நாட்டில் BA4, BA5 வகை கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 4 பேருக்கு BA4 தொற்றும், 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

View More தமிழ்நாட்டில் BA4, BA5 வகை கொரோனா பாதிப்பு

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 1465 பேருக்கு கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகமெங்கும்…

View More மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா: ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 506 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 சதவீதம்…

View More மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா: ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வடகொரியாவில் அதிகரித்துவரும் கொரோனா-பொதுமக்கள் அச்சம்

கொரோனா பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. மறுபடியும் சீனாவின் சில நகரங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியது. இதையடுத்து, அந்தப் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததுடன் முழு ஊரடங்கு நடவடிக்கைகளையும் அந்நாட்டு…

View More வடகொரியாவில் அதிகரித்துவரும் கொரோனா-பொதுமக்கள் அச்சம்

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று

இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா…

View More நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா!

சென்னை ஐஐடியில் புதிதாக மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தமிழகம் மற்றும் 15 மாநிலங்களைச் சேர்ந்த…

View More சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா!

முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நாளை முதல் கட்டுப்பாடுகள் முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்…

View More முகக்கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடுகிறது மகாராஷ்டிரா

12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி…

View More 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காளப்பட்டை அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ளது. இது புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.…

View More புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைவு

கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,051 ஆக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புதியதாக 16 ஆயிரத்து…

View More நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைவு