போலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா

போலியோ திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில்லை என்ற முடிவை மத்திய…

View More போலியோ திட்டத்தை போல தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : மணீஷ் சிசோடியா

தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோவை மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்காக, காலை முதலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

View More தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு!

17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி…

View More 17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் சதவிகிதம்,…

View More தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு 27,397 ஆக அதிகரித்துள்ளது.…

View More அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 27,397 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…

View More கொரோனா வைரஸ் : தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு!

இந்தியா: 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிப்பு!

இந்திய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 4.01 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,187 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரொனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரவு…

View More இந்தியா: 4 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிப்பு!

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4.01 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4,187 பேர் நேற்றைய தினத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு…

View More கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…

View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

கொரோனா 3-வது அலை தவிர்க்கமுடியாதது : அறிவியல் ஆலோசகர் தகவல்!

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்கமுடியாதது என மத்திய அரசுக்கான தலைமை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780…

View More கொரோனா 3-வது அலை தவிர்க்கமுடியாதது : அறிவியல் ஆலோசகர் தகவல்!