கர்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்

கர்பிணிப் பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குநர் ஜெனரல் மருத்துவர் பல்ராம் பாகவா கூறியதாவது;கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி…

View More கர்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்

இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்!

இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ள மாறுபாடு கொண்ட கொரோனா டெல்டா பிளஸ் வைரசால் நாட்டில் இதுவரை 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

View More இந்தியா உள்பட 9 நாடுகளில் பரவியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,43,144 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

View More கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 ஆயிரத்தைத் தொட்ட கொரோனா உயிரிழப்பு

மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…

View More மாநிலங்கள் ஏன் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்கின்றன?

இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவ என்னக் காரணம்? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கு, அரசியல் நிகழ்வுகள், மதம் தொடர்பான கூடுகையும் முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. 2019ம் ஆண்டு…

View More இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவ என்னக் காரணம்? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவது ஏன்?

மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்காதா நிலையில் தமிழகம், டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.…

View More கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவது ஏன்?

கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?

இந்தியர்கள் பலர் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துகொள்ள மாட்டு சாணம், கோமியத்தை உடலில் பூசிக்கொள்வது போன்ற நடவடிக்கையில் ஈடுப்படுகிறார்கள். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இதுபோன்ற செயல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என இந்திய மருத்தவ…

View More கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 3,29,942 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,876 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனாவின் அதிவேக பரவலைக்கட்டுப்படுத்த…

View More கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

கொரோனா 2வது அலையால் கடுமையான சூழலில் உள்ள இந்திய மக்களுக்கு, உலக நாடுகள் உதவ வேண்டும் என ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின்…

View More இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவவேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்…

View More தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!