இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும்…
View More இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!Corona vaccine
அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி : அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் வரும் 19ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல்…
View More அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி : அதிபர் ஜோ பைடன்கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துவோம்: பிரதமர் மோடி
முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம்…
View More கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துவோம்: பிரதமர் மோடிதமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…
View More தமிழகத்தில் புதிதாக 3,672 பேருக்கு கொரோனா!நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 43 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…
View More நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுவாக்களிக்கும்போது முககவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்!
தமிழகத்தில் நாளை வாக்குபதிவு மையங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்து வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்பு…
View More வாக்களிக்கும்போது முககவசம் கட்டாயம்: ராதாகிருஷ்ணன்!ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய…
View More ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!
டெல்லியில் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கும்…
View More 2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடம் பரிசோதனை!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா வாக்ஸினை இளைர்கள் வைத்து பயன்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், தயாரித்த கொரோனா தடுப்பூசியை, 16…
View More ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடம் பரிசோதனை!36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி!
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,71,242 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.2 கோடி பேருக்கு கொரோனா…
View More 36 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி!