மீண்டும் கோவிட் மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது தமிழக அரசு. நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் நாள்தோறும் கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை தொடர்ந்து…

View More மீண்டும் கோவிட் மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் அடுத்த 56 நாட்களுக்கு பிறகுதான் இரத்த தானம் செய்ய வேண்டும் என தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது. தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் கடந்த பிப்ரவரி…

View More கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?

பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !

கோவிட்- 19 தொற்றால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் கொரோனாவின் அறிகுறிகள் நீங்குவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோவிட்- 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டு, தற்போது உலக…

View More பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !

பெற்றோருடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட டெல்லி முதல்வர்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் தவணையை இன்று தனது பெற்றோருடன் அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி…

View More பெற்றோருடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட டெல்லி முதல்வர்!

60 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி…

View More 60 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை- ராதாகிருஷ்ணன்!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்தை முகாமை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி…

View More கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை- ராதாகிருஷ்ணன்!

நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது- ராதாகிருஷ்ணன்!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் முதியோருக்கு முன்னுரிமை தரலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், புதிய படுக்கை வசதிகளை…

View More நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது- ராதாகிருஷ்ணன்!

”முதல் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வேன்”- அமைச்சர் பாண்டியராஜன்!

கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, விரைவில் குணமாகி தமிழகத்தற்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். திருவேற்காடு அருகேயுள்ள அயனம்பாக்கம் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன்…

View More ”முதல் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வேன்”- அமைச்சர் பாண்டியராஜன்!

தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சுகாதார பணியாளர்!

குருகிராமை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்ட ஆறு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வருபவர் 56 வயதான செவிலியர் லாஜ்வந்தி. இவர்…

View More தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சுகாதார பணியாளர்!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே…

View More கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!