“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்

புதுவையில் கொரோனா தொற்றுக்கு எதிரனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயமில்லை என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை…

View More “கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியமில்லை” – தமிழிசை சௌந்தரராஜன்

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.…

View More ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,68,912 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

View More உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு?

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று கட்டுக்கங்காமல் செல்வதால், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து 2 நாட்களுக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதால்,…

View More மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு?

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 7,172 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று 7 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தொடர்ந்து 4…

View More புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 7,172 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!

டிக்கா உத்சவ் எனப்படும் தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் நாடு முழுவதும் 27 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாம் அலையை தடுக்க 45 வயதுக்கு…

View More டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!

தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு 5 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்தாண்டு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து ஓரளவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. மேலும்…

View More தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!

2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!

தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர்…

View More 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!

“தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வங்கி ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்தார்.…

View More “தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,45,384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

View More இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!