நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம்…
View More 3 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!corona second wave
புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும்,…
View More புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின்…
View More அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!
மளிகைக் கடைகள் செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தமிழகம்…
View More கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!கொரோனா 2-வது அலையின் தாக்கம் எப்போது குறையும்?
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஜூலை மாதத்திற்கு முன்பாக குறையாது என அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர் மற்றும் வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் கூறியுள்ளார். கொரோனாவின் 2-வது அலை குறித்து…
View More கொரோனா 2-வது அலையின் தாக்கம் எப்போது குறையும்?2-வது அலை கொரோனாவில் மூச்சு திணறல் அதிகரிப்பு: ஐசிஎம்ஆர்
நாட்டில் தற்போது வேகமாக பரவி வரும் 2-வது அலை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் அதிகளவு உள்ளது என ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். கொரோனாவின் 2-வது அலையின் காரணமாகப் பல மாநிலங்களில்…
View More 2-வது அலை கொரோனாவில் மூச்சு திணறல் அதிகரிப்பு: ஐசிஎம்ஆர்கொரோனா எதிரொலியாக தஞ்சை பெரிய கோயில் மூடல்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நாடு முழுவதும், கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,…
View More கொரோனா எதிரொலியாக தஞ்சை பெரிய கோயில் மூடல்!