போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தம்-ஆக.3-இல் பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3 ம் தேதி நடைபெறுகிறது. ஊதிய ஒப்பந்தத்தை ஆக.3 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில்…

View More போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தம்-ஆக.3-இல் பேச்சுவார்த்தை

பேருந்துகளில் இந்த ஆண்டுக்குள் இ-டிக்கெட்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழக அரசுப் பேருந்துகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: பள்ளிப் பேருந்துகளில் முன்னும், பின்னும்…

View More பேருந்துகளில் இந்த ஆண்டுக்குள் இ-டிக்கெட்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

பேருந்துகளில் இ-டிக்கெட்? அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

பேருந்துகளில் இ- டிக்கெட் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்ஃப் என்ஜினியரிங் அமைப்பு இணைந்து தயாரித்த இ – டிக்கெட்…

View More பேருந்துகளில் இ-டிக்கெட்? அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றைக் கண்டித்து…

View More வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்தான பேருந்து சேவை திங்கள் கிழமை முதல் தொடங்க உள்ளதால் விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார்படுத்தும் பணி தீபிரமாக நடைபெற்று வருகிறது.…

View More விழுப்புரம் கோட்ட பணிமனைகளில் பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்