தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடங்கியுள்ளன. தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசின் தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தது கொள்முதல் செய்தது என இதுவரை ஒரு கோடியே…

View More தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு

இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 9ஆம்…

View More இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!