விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி...