ஊறுகாய் தர மறுத்த ஹோட்டல்! ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

ஊறுகாய் தர மறுத்ததால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சாப்பாடு என்றாலே சந்தோஷப்படாதவர்கள் உலகில் யாராவது இருக்க முடியுமா..? அதே போல சாப்பாட்டில் ஏதாவது குறை…

View More ஊறுகாய் தர மறுத்த ஹோட்டல்! ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடி நீக்கம்!

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில்  இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தானை  விடுவித்து புதிய மாவட்டச் செயலாளரை திமுக அறிவித்துள்ளது. திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக…

View More அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடி நீக்கம்!

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

View More மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்

எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்: உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.…

View More எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்