ஆழ்கடலில் விபத்து: மீனவர்களை மீட்டுக் கொடுக்கவேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை!

கோவா அருகே ஆழ்கடலில் விபத்தில் சிக்கிய கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 9ம் தேதி…

View More ஆழ்கடலில் விபத்து: மீனவர்களை மீட்டுக் கொடுக்கவேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை!

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம்: ராகுல் காந்தி!

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம் என மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,…

View More சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம்: ராகுல் காந்தி!

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 12,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்…

View More முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள்…

View More கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

பாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை 36.02% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 135 தொகுதிகளுக்கான நான்கு கட்ட…

View More பாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. நாட்டில்…

View More சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

கொரோனா பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் : விஜய் வசந்த்

கன்னியாகுமரியில் கொரோனா பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடியில் சோதனையை கடுமையாக்க வேண்டும் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள்…

View More கொரோனா பரவலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் : விஜய் வசந்த்

அம்பேத்கர் பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

சட்டமேதை அம்பேத்கரின் 130 பிறந்தநாளை, காங்கிரஸ் கட்சியினர் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை…

View More அம்பேத்கர் பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

மாதவராவ் வெற்றி பெற்றால் அவரது மகள் திவ்யாராவ் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாதவராவ்…

View More மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.6,000 வழங்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக பரவி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவை அடுத்து கொரோனா அதிகமாக பாதித்த நாடுகளில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

View More தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.6,000 வழங்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!