ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபதாரம் விதிக்கப்படும் -உயர் நீதிமன்ற எச்சரிக்கை

ஆடல்,பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் இனிமேல் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்தால் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி…

View More ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் அபதாரம் விதிக்கப்படும் -உயர் நீதிமன்ற எச்சரிக்கை

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவல் உதவி ஆய்வாளரை பொய் வழக்கு போட்டு தங்களது மகனின் எதிர்காலத்தை சிதைக்க முயற்சிப்பதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…

View More திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி – காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக புகார் !

வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி மக்கள் தங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஜல்லிக்குழி பகுதியில் பக்கத்து கிராமத்து மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காஞ்சிபுரம்…

View More வேறு கிராம மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்