போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 5,000 வழங்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2023 ம் ஆண்டு டிச.20 ஆம்…
View More “போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!CMO TAMIL NADU
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி – தம்பதி முதலிடம்!
திருச்செந்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான மாநில அளவிலான மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசினை திமுக எம்பி…
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி – தம்பதி முதலிடம்!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று…
View More தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!“காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக திகழ வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக திகழ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வண்டலூர் ஊனமாஞ்சேரியில் காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.…
View More “காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக திகழ வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்விருதுகளை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று, தமிழ்…
View More 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள், ‘முற்றிலும் மாநில நிதியால் செயல்படுத்தப்படுகிறது” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!
‘கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’ மற்றும் ‘கலைஞர் கனவு இல்லம்’ ஆகியவை முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயர்…
View More கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள், ‘முற்றிலும் மாநில நிதியால் செயல்படுத்தப்படுகிறது” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!“அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் நாளை அனுசரிக்கப்படவுள்ளது. இதனையொட்டி திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான…
View More “அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10…
View More ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!“கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”- தமிழ்நாடு அரசு உத்தரவு!
கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்…
View More “கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”- தமிழ்நாடு அரசு உத்தரவு!“ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்…
View More “ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்