நீலகிரியில் கடும் பனி பொழிவு ; தேயிலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலவி வரும் கடும் உறைப் பனி பொழிவின் காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதால் தேயிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  மலைப்பிரதேசமான நீலகிரி…

View More நீலகிரியில் கடும் பனி பொழிவு ; தேயிலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை

முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு- அரசாணை வெளியீடு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றங்களுக்கான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே…

View More முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு- அரசாணை வெளியீடு

சென்னையில் காலநிலை மாற்ற அவசர திட்டத்தை செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையைக் காக்க காலநிலை மாற்ற அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடல்மட்ட உயர்வு…

View More சென்னையில் காலநிலை மாற்ற அவசர திட்டத்தை செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

புயலுக்கு பெயர் போல் வெப்ப அலைக்கு பெயர்

புயல்களுக்கு பெயர் வைப்பதைப்போல் வெப்ப அலைகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன. காலநிலை மாற்றத்தால் பெரும் சேதம் விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில்…

View More புயலுக்கு பெயர் போல் வெப்ப அலைக்கு பெயர்

காலநிலை மாற்றம்: இந்தியாவில் ஓராண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்வு

கடந்த ஓர் ஆண்டில் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகள்…

View More காலநிலை மாற்றம்: இந்தியாவில் ஓராண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்வு

பெருவெள்ளத்திற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமா?

காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய போகிறோம் என்பதே உலக நாடுகள் முன் வைக்கும் முக்கிய கேள்வி. நாட்டின் வளர்ச்சி, பொருளாதார நிலை, தொலைநோக்குத் திட்டங்கள் இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை…

View More பெருவெள்ளத்திற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமா?

தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தா நீரில் மூழ்கி வருவதால், போர்னியோ தீவை தனது தலைநகரை மாற்றப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரமே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.…

View More தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா

கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகிவிடக்கூடாது: வைரமுத்து

பருவநிலை மாறுதல் குறித்த கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகி விடக்கூடாது என கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார். ஐநாவின் பருவநிலை மாறுதல் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 31ஆம் தேதி…

View More கிளாஸ்கோ மாநாடு, அமளியில் உடையும் குமிழியாகிவிடக்கூடாது: வைரமுத்து

காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் காலநிலை மாற்றம் மற்றும் உணவு, ஊட்டச்சத்து தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்

சாதி, மதங்களால் ஏற்படும் மோதல், இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல், இருநாடுகளுக்கு இடையேயான மோதல், மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையிலான மோதல் என, பல்வேறு மோதல்களையும், அதனால் அழிந்த கோடிக்கணக்கான உயிர்களையும் கண்டது இந்த பூவுலகு.…

View More உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்