சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில்,…
View More சென்னை | சாந்தோம் தேவாலயத்தில் மக்கள் வெள்ளம் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்!church
தாராபுரம் புனித ஞானப்பிரகாசியார் ஆலய தேர் திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!
தாராபுரம் புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் நேற்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. பழமையும், பெருமையும் வாய்ந்த புனித ஞானப்பிரகாசியார் ஆலய 171 ஆம் ஆண்டு…
View More தாராபுரம் புனித ஞானப்பிரகாசியார் ஆலய தேர் திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி – ஏராளமானோர் பங்கேற்பு!
மானாமதுரை அருகே இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி விழா வெகு விமரிசையான நடைபெற்றது. மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழ்நாடு அரசால் சுற்றுலா…
View More இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி – ஏராளமானோர் பங்கேற்பு!புதுப் பொலிவுடன் பாரிசின் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் – டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்!
தீக்கிரையான புகழ்பெற்ற பாரிசின் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் புதுப் பொலிவுடன் வருகிற டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 860 வருட…
View More புதுப் பொலிவுடன் பாரிசின் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் – டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்!ஆஸ்திரேலியாவில் மற்றுமொரு பயங்கரம்.. பாதிரியாரை கத்தியால் குத்திய அடையாளம் தெரியாத நபர்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியார் மீது கத்திக்குத்து நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. …
View More ஆஸ்திரேலியாவில் மற்றுமொரு பயங்கரம்.. பாதிரியாரை கத்தியால் குத்திய அடையாளம் தெரியாத நபர்!ஈஸ்டர் பண்டிகை – உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை!
ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More ஈஸ்டர் பண்டிகை – உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை!வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!
கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கிய நிலையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த…
View More வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் தொடக்கம்!கோலாகலமாக நடைபெற்ற திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலய செபஸ்தியார் திருவிழா! -ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…!
திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு…
View More கோலாகலமாக நடைபெற்ற திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலய செபஸ்தியார் திருவிழா! -ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…!எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் – அண்ணாமலை மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!
சிறுபான்மையின மக்களின் எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி பாஜக மாநில தலைவர்…
View More எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் – அண்ணாமலை மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!
மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிரியன் ஆர்த்தோ தேவாலயம்…
View More தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!