புதுச்சேரி புனித ஆரோக்கிய அன்னை பேராலய 333-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்!

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் 333ம் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் புகழ்பெற்ற பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய…

View More புதுச்சேரி புனித ஆரோக்கிய அன்னை பேராலய 333-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்!

கும்பகோணம் புனித அன்னம்மாள் ஆலய 105-வது திருத்தேர் பவனி!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சந்தானள்புரம் புனித அன்னம்மாள் ஆலயத்தின் 105வது திருத்தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சந்தானள்புரத்தில் அமைந்துள்ளது அன்னை புனித அன்னம்மாள் ஆலயம்.நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த…

View More கும்பகோணம் புனித அன்னம்மாள் ஆலய 105-வது திருத்தேர் பவனி!

திருநெல்வேலி புனித அன்னம்மாள் தேவாலய 188-ம் ஆண்டு நற்கருணை பவனி!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலய 188ம் ஆண்டு நற்கருணை பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் அமைந்துள்ளது புனித…

View More திருநெல்வேலி புனித அன்னம்மாள் தேவாலய 188-ம் ஆண்டு நற்கருணை பவனி!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்த பாஜக மாநில தலைவர் அண்னாமலை!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெற்கு பீச் ரோட்டில் அமைந்துள்ள பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று பிராத்தனையில் ஈடுபட்டார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர்…

View More தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்த பாஜக மாநில தலைவர் அண்னாமலை!

தேவாலயங்களை புதுப்பிக்க நிதி கோரி விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில்…

View More தேவாலயங்களை புதுப்பிக்க நிதி கோரி விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து; குழந்தைகள் உட்பட 41 பேர் பலி

எகிப்து நாட்டு தேவாலயத்தில் பயங்கர தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.   எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிறு தோறும் சிறப்பு ஆராதனை நடைபெறுவது…

View More தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து; குழந்தைகள் உட்பட 41 பேர் பலி