காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!

இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டகிராம் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

View More இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

காசாவில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

ராகுல் காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்ததாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

ராகுல் காந்தி, ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம், சமூக ஊடகங்களில் சமீபத்தில் பகிரப்பட்டது. அவர்கள் ராகுல் காந்தியின் மனைவி மற்றும் குழந்தைகள் என்றும் ஹெலிகாப்டரின் சவாரி செய்ததாகவும் வைரல் கூற்று தெரிவித்தது.

View More ராகுல் காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்ததாக பரவும் வீடியோ – உண்மை என்ன?

“சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!

நான்கு குழந்தைகளை பெறும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார். 

View More “சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” – ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!
"If parents are not taken care of, the deed of gift of property to children can be cancelled" - Supreme Court!

“பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!

வயதான காலத்​தில் பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால் அவர்கள் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்​ய​லாம் என உச்சநீதிமன்ற நீதிப​திகள் தீர்ப்​பளித்​துள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, தனது மகன்…

View More “பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!
Is the viral post with 2 children saying 'Save Hindus in Bangladesh' true?

‘வங்கதேசத்தில் இந்துக்களை காப்பாற்றுங்கள்’ என 2 குழந்தைகளுடன் வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact checked by Vishvas News வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறைகளுக்கு மத்தியில் குழந்தைகளின் கையில் ‘ வங்கதேச இந்துக்களை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகைகளுடன் வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வங்கதேசத்தில்…

View More ‘வங்கதேசத்தில் இந்துக்களை காப்பாற்றுங்கள்’ என 2 குழந்தைகளுடன் வைரலாகும் பதிவு உண்மையா?
Madhya Pradesh | Were Dalit children attacked for drinking water from a well?

மத்திய பிரதேசம் | கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக தலீத் சிறுவர்கள் தாக்கப்பட்டனரா?

This News Fact Checked by ‘PTI’ மத்திய பிரதேசத்தில் கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக 10 தலித் சிறுவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சில…

View More மத்திய பிரதேசம் | கிணற்றில் தண்ணீர் குடித்ததற்காக தலீத் சிறுவர்கள் தாக்கப்பட்டனரா?
நைஜீரியா | பள்ளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 32 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு!

நைஜீரியா | பள்ளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 குழந்தைகள் பரிதாப பலி!

நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான ஓயோவில் நடைபெற்ற கேளிக்கை கண்காட்சி நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 32 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான ஓயோவின் தலைநகர் இபாடானில் உள்ள பசோருன்…

View More நைஜீரியா | பள்ளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 குழந்தைகள் பரிதாப பலி!

மணிப்பூரில் தொடரும் கொடூரம்… 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக் கொலை… குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்!

மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகியுள்ளனர். மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் குக்கி கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே…

View More மணிப்பூரில் தொடரும் கொடூரம்… 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக் கொலை… குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்!