இஸ்ரேல் தாக்குதல் – லெபனானில் குழந்தைகள் உட்பட 40 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் லெபனானின் ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லாவுடன், இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர்…

View More இஸ்ரேல் தாக்குதல் – லெபனானில் குழந்தைகள் உட்பட 40 பேர் பலி!

#Australia | 16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – அமலுக்கு வரும் புதிய சட்டம்!

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை அந்நாட்டு அரசு இயற்ற முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை…

View More #Australia | 16 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – அமலுக்கு வரும் புதிய சட்டம்!

#UttarPradesh | தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்…

View More #UttarPradesh | தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

#Diwali | பட்டாசு வெடித்த போது விபத்து… 4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை! 104 பேருக்கு கண்களில் படுகாயம்!

தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில், 4 குழந்தைகளுக்கு கண் பார்வையிழப்புஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தீபாவளியன்று…

View More #Diwali | பட்டாசு வெடித்த போது விபத்து… 4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை! 104 பேருக்கு கண்களில் படுகாயம்!

குஜராத்தில் காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரந்தியா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.…

View More குஜராத்தில் காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

#America – ல் விற்கப்படும் பட்டை தூளில் ஈயம் இருக்காம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் விற்கப்படும் 12 பிராண்ட் பட்டை தூளில் ஈயம் இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை பொடி வடிவில் பல…

View More #America – ல் விற்கப்படும் பட்டை தூளில் ஈயம் இருக்காம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Banned #Nimesulide drug sold to children...Strong action will be taken; Drug Control Department Alert!

குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட #Nimesulide மருந்து… கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘நிம்சுலைடு’ எனும் வலி நிவாரணி மருந்து விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பபாட்டு துறை எச்சரித்துள்ளது. நிம்சுலைட் எனும் வலி நிவாரணி மருந்து கால் வலி, மூட்டு…

View More குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட #Nimesulide மருந்து… கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!

#ArunachalPradesh – உறைவிட பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை வழக்கில், இந்தி ஆசிரியர் மற்றும் முன்னாள் தலைமையாசிரியருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

View More #ArunachalPradesh – உறைவிட பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

2 வயது குழந்தைக்கு #LinkedIn கணக்கு! பேசுபொருளான Network Is Networth!

2 வயது குழந்தைக்கு LinkedIn தளத்தில் கணக்கு துவங்கியிருப்பது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.  சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் பயன்பாடு என்பது அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக…

View More 2 வயது குழந்தைக்கு #LinkedIn கணக்கு! பேசுபொருளான Network Is Networth!

“கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன” – #AdoptionResourceCommission தகவல்!

கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தத்தெடுக்கப்படும் சிறப்பு குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவர்கள் தத்தெடுக்கப்படும் விகிதம் இன்னும் குறைவாகவே…

View More “கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன” – #AdoptionResourceCommission தகவல்!