மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்…
View More மாணவியர்களுக்கான உயர்கல்வி உறுதித்தொகை எப்போது? அமைச்சர்Child Marriage
கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்
ஊரடங்கு காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடை நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில்…
View More கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்சிறுமிக்குக் கட்டாய திருமணம்; தாய் உட்பட மூவர் கைது
அரியலூர் அருகே சிறுமியைக் கட்டாய திருமணம் செய்த வழக்கில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான சரவணகுமார்…
View More சிறுமிக்குக் கட்டாய திருமணம்; தாய் உட்பட மூவர் கைதுசிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்பு
திருவாரூர் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் மிச்சமிருந்த குளிர்பானத்தை குடித்த தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருக்காரவாசல்…
View More சிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்புஎச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேசவிளக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். 26…
View More எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் கைது16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து…
View More 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைதுகாதல் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!
ஈரோட்டில் செல்போன் அழைப்பில் ஏற்பட்ட பழக்கத்தில் 14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வடக்குமா தேவி ஏரிக்கரையை சேர்ந்தவர் கட்டிட…
View More காதல் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!சென்னையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
சென்னை அருகே, சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சென்னை திருவிகநகரில், 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு இலவச தொலை பேசி எண்…
View More சென்னையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்16 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது தொழிலாளி கைது!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, 16 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிசோதனைக்குகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
View More 16 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது தொழிலாளி கைது!காதலிப்பதாகக் கூறி 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!
நாமக்கல் அருகே 13 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை காண்பித்து, கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம்…
View More காதலிப்பதாகக் கூறி 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!