நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, தொற்றுப்பரவல், குறையத் தொடங்கிய…

View More நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!

டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு…

View More டாஸ்மாக் திறக்கப்பட்டது ஏன்? முதலமைச்சர் விளக்கம்!