சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட…
View More சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!Chennai rain
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!
மஜக பேரிடர் மீட்புக்குழுவில் இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சைவ உணவு மற்றும் மற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி பழவேற்காடு பகுதி மசூதி நிர்வாகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக்குழு கடந்த…
View More மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!“வெள்ள நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம்…
View More “வெள்ள நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்மிக்ஜாம் பாதிப்பு: எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால்…
View More மிக்ஜாம் பாதிப்பு: எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!“மிக்ஜாம்” புயல் பாதிப்பு: டிச. 11 அன்று மத்தியக்குழு தமிழ்நாடு வருகை!
மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு திங்கள்கிழமை (டிச. 11) தமிழ்நாடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின்…
View More “மிக்ஜாம்” புயல் பாதிப்பு: டிச. 11 அன்று மத்தியக்குழு தமிழ்நாடு வருகை!மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பினால் சேதமடைந்த சான்றிதழ்களை பொதுமக்கள் கட்டணமின்றி எளிதாகப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள், அடையாள அட்டைகள்…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிய அமைச்சர் உதயநிதி – பேராசிரியர் தீபக் நாதன் நெகிழ்ச்சி!
25 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்களை கேட்காமல் அனுப்பிய தோழர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1000 மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றி என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும், மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான பேராசிரியர் தீபக்நாதன் தெரிவித்துள்ளார்.…
View More 25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அனுப்பிய அமைச்சர் உதயநிதி – பேராசிரியர் தீபக் நாதன் நெகிழ்ச்சி!தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் நிறுவனம்…
View More தாம்பரம் குளக்கரையில் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்? அரசு தரப்பில் விளக்கம்!பழவேற்காட்டிற்கு படகில் விரைந்த மஜக பேரிடர் மீட்புக்குழு – மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தமிமுன் அன்சாரி!
சென்னை பழவேற்காடு பகுதி மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இரண்டு படகுகளில் மீட்புக்குழுவுடன் சென்று மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி குறைகளை கேட்டறிந்து உதவியுள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான…
View More பழவேற்காட்டிற்கு படகில் விரைந்த மஜக பேரிடர் மீட்புக்குழு – மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தமிமுன் அன்சாரி!