சென்னையில் 37 பள்ளிகளில் 5941 மாணவ மாணவியருக்கு பரிட்சார்த்த முறையில் காலை இலவச சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணா துரையின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15 ஆம்…
View More சென்னையில் 37 பள்ளிகளில் பரிட்சார்த்த முறையில் காலை இலவச சிற்றுண்டி திட்டம்!#Chennai
சென்னையில் சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து, முதல் முறையாக சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ்…
View More சென்னையில் சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்”Quantity முக்கியம் இல்லை quality தான் முக்கியம்” – நடிகர் ஜெயம்ரவி
20 வருடங்களில் 25 படங்களையே நடித்திருப்பதற்கு காரணம் என்னவென்று 42 வது பிறந்தநாள் விழாவில் நடிகர் ஜெயம்ரவி விளக்கமளித்துள்ளார். ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரவி. 2003 ம் ஆண்டு வெளியான…
View More ”Quantity முக்கியம் இல்லை quality தான் முக்கியம்” – நடிகர் ஜெயம்ரவிசென்னையில் 20 கிலோ தங்க நகைகள் பறிமுதல்- வருமான வரித்துறை விசாரணை
சென்னை எழும்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 20 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூர் லங்ஸ் கார்டன் ரவுண்டானா பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில்…
View More சென்னையில் 20 கிலோ தங்க நகைகள் பறிமுதல்- வருமான வரித்துறை விசாரணைடென்னிஸ் போட்டிக்கு தயாராகும் சென்னை மைதானம்
சென்னையில் வரும் செப்டம்பர் 12 ம் தேதி தொடங்கும் உலக மகளிர் டென்னிஸ் போட்டிக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றது. சென்னை ஒபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில்…
View More டென்னிஸ் போட்டிக்கு தயாராகும் சென்னை மைதானம்சென்னை : நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவர்
நீட் தேர்வில், சென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஒருவர், பயிற்சி மையம் செல்லாமலேயே நல்ல மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். நாடு முழுவதும் எம் பி பி எஸ், பி டி எஸ் உள்ளிட்ட மருத்துவ…
View More சென்னை : நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவர்ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய மூன்று மாணவர்கள் கைது
பெண் ஆசிரியையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைக்கப்பட்டனர். வடபழனி திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…
View More ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிய மூன்று மாணவர்கள் கைதுசென்னை மாநகரட்சியின் முக்கிய தீர்மானங்கள்
சென்னை மாநகராட்சியின் 132 பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 792 கழிவறைகள் கட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் உள்ள…
View More சென்னை மாநகரட்சியின் முக்கிய தீர்மானங்கள்இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார்: அண்ணாமலை
இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 21வது நினைவு நாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில்…
View More இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார்: அண்ணாமலைசென்னை வந்த சிங்கப்பூர் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றது
மழையின் காரணமாகச் சென்னையில் தரையிறங்க முடியாத சிங்கப்பூர் விமானம் பெங்களூருக்குத் திரும்பி விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்குச்…
View More சென்னை வந்த சிங்கப்பூர் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றது