சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பிரதான சாலை பகுதி டி.எம்.நகர் மற்றும் லேக் ஏரியா உள்ளிட்ட…
View More பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்..October9
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி விவகாரத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து,…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி விவகாரத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படுமா?
தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம்…
View More சட்டபேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படுமா?தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது! காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல்…
View More தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது! காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!