பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்..

சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பிரதான சாலை பகுதி டி.எம்.நகர் மற்றும் லேக் ஏரியா உள்ளிட்ட…

View More பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தகவல்..

பூட்டை உடைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு திருட முயற்சி!

பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பூட்டை உடைத்து பணம் மற்றும் ஆவணங்களைத்  திருட முயற்சி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே சாணார்பட்டியில் உள்ள  பத்திரப்பதிவு அலுவலகம் அப்பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம…

View More பூட்டை உடைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு திருட முயற்சி!

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவில் முறைகேடுகள்: அமைச்சர் மூர்த்தி

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறை என்பது ஊழல்துறையாக இருந்ததாக அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.  மதுரை புதூர் பகுதியில் 5 லட்ச ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், …

View More அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவில் முறைகேடுகள்: அமைச்சர் மூர்த்தி

பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி

பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வு காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் 50 சதவீத டோக்கன்களுக்கே…

View More பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி