“விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசாங்கம் தான்” -இபிஎஸ்!

விவசாயிகளுக்கு நன்மை செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் தான் என எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்தார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 19 நாட்கள் உள்ளன.  பரப்புரைக்கு 17 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.  அரசியல்…

View More “விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசாங்கம் தான்” -இபிஎஸ்!

“தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி.. அதில் ஒன்று அதிமுக..” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

புதிதாக ஒரு கட்சி முளைத்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் என்றுமே இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி என்றும் அதில் ஒன்று அதிமுக என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடலூர்…

View More “தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி.. அதில் ஒன்று அதிமுக..” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த சில நற்பணிகளை இங்கு காண்போம். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல…

View More பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் – மக்களுக்கு செய்த நற்பணிகள்!

வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் – தொடரும் சிக்கல்!

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. …

View More வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் – தொடரும் சிக்கல்!

“10 வருடம் கலெக்டராக இருந்ததால் மக்கள் பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும்” – காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!

10 வருடமாக கலெக்டராக இருந்ததால், திருவள்ளூர் தொகுதி மக்களின் பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும் என்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக…

View More “10 வருடம் கலெக்டராக இருந்ததால் மக்கள் பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடியும்” – காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!

இமாச்சலில் கங்கனா ரனாவத்தை களமிறக்கியது பாஜக – 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதி வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி…

View More இமாச்சலில் கங்கனா ரனாவத்தை களமிறக்கியது பாஜக – 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு!

திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கொமதேக அறிவித்துள்ளது.  மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து…

View More நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் இன்று நேர்காணல் – திமுக அறிவிப்பு!

விருப்ப மனு அளித்தவர்களுடன் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10) நேர்காணல் நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மார்ச்…

View More மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் இன்று நேர்காணல் – திமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல் – திமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் வரும் 10ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; நடைபெற உள்ள…

View More நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் 10 ஆம் தேதி நேர்காணல் – திமுக அறிவிப்பு!

விருப்ப மனு அளித்தோரிடம் எப்போது நேர்காணல் – அதிமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்ப மனு பெற்றவர்களுக்கான நேர்காணல், மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற மக்களவைப்…

View More விருப்ப மனு அளித்தோரிடம் எப்போது நேர்காணல் – அதிமுக அறிவிப்பு!