மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்ததை விபத்தாக கடந்து செல்ல முடியாது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை…
View More #ChennaiAirShow | “5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!IndianAirForce
#Chennai மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது. காமராஜர் சாலை முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டிருந்த நிலையில், தற்போது நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சீராகி மாநகர…
View More #Chennai மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறது!#Chennai விமான சாகச நிகழ்ச்சி | வீடு திரும்பும் மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகளை கூட்டம்!
மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில் மக்கள் வீடு திரும்பும் நிலையில், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது. இந்திய விமானப்படை கடந்த 1932ம்…
View More #Chennai விமான சாகச நிகழ்ச்சி | வீடு திரும்பும் மக்கள்; ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகளை கூட்டம்!