கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !

கௌதமாலாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.

View More கௌதமாலா பேருந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு !

குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !

கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !

லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து – 41 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் லாரி மீது மோதி பேருந்து தீ பற்றி எரிந்ததில் பரிதமாக 41 பேர் உயிரிழந்தனர்.

View More லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து – 41 பேர் உயிரிழப்பு!

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

மணப்பாறை அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

View More கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?

தென்காசி | அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் படுகாயம்!

தென்காசி கடையம் அருகே தனியார் மற்றும் அரசு பேருந்தும், மோதினர். இதில் 20கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

View More தென்காசி | அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் படுகாயம்!

#Delhi | பேருந்தில் பெண்ணை சில ஆண்கள் துன்புறுத்தியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

This News Fact Checked by ‘FACTLY’ டெல்லி பேருந்தில் ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம். சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த…

View More #Delhi | பேருந்தில் பெண்ணை சில ஆண்கள் துன்புறுத்தியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

அரியலூர் – ஜெயங்கொண்டத்தில் போதையில் பேருந்து கண்ணடியை உடைத்த நபர் கைது!

அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டம் பேருந்து நிலையத்தில் போதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அலாவுதீன் நகரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். திருச்சியில் கோழிக்கடையில் வேலை செய்யும் இவர்…

View More அரியலூர் – ஜெயங்கொண்டத்தில் போதையில் பேருந்து கண்ணடியை உடைத்த நபர் கைது!

ஆற்காடு | மின்கம்பி மீது உரசிய பேருந்து… மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம்!

மேல்மருவத்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்ற போது இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி…

View More ஆற்காடு | மின்கம்பி மீது உரசிய பேருந்து… மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம்!

கரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

குளித்தலை அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்ற நேற்று இரவு புறப்பட்டது. இந்த…

View More கரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!