“ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை” -கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்!

ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நீட் விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி…

View More “ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை” -கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்!

நீட் முறைகேடு விவகாரம்: பாட்னாவில் 3 மருத்துவ மாணவர்களிடம் சிபிஐ விசாரணை!

நீட் முறைகேடு தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துமனையைச் சேர்ந்த 3 இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5…

View More நீட் முறைகேடு விவகாரம்: பாட்னாவில் 3 மருத்துவ மாணவர்களிடம் சிபிஐ விசாரணை!

“நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது” – உச்சநீதிமன்றம்!

நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.  இதனைத்தொடந்து…

View More “நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது” – உச்சநீதிமன்றம்!

நீட் வினாத்தாள் கசிவு குறித்த விசாரணை – பீகார் காவல்துறை குற்றச்சாட்டு! | திடுக்கிடும் குற்றப்பின்னணி…

‘என்.டி.ஏ., காரணமாக,  நீட் தேர்வுத்தாள் கசிவு குறித்து விசாரணை நடத்தப்படவில்லை,’  என பீகார் காவல்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடந்து வருகிறது.  நீட்-யுஜி தாள்…

View More நீட் வினாத்தாள் கசிவு குறித்த விசாரணை – பீகார் காவல்துறை குற்றச்சாட்டு! | திடுக்கிடும் குற்றப்பின்னணி…

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – 1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது!

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில் ரத்து செய்யப்பட்ட  1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது.  அந்த…

View More கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – 1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பதில் சொல்லுமா? – திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில்,  மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம்…

View More நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பதில் சொல்லுமா? – திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி

குஜராத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு | தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு -பி.வில்சன் எம்.பி ட்வீட்!

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில்,  எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என பி.வில்சன் எம்.பி தெரிவித்துள்ளார்.  …

View More குஜராத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு | தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு -பி.வில்சன் எம்.பி ட்வீட்!

“மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மோடி அரசு சாபமாகிவிட்டது” – நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டம்!

10 ஆண்டுகளாக பாஜக அரசின் திறமையின்மையால் இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்கள் எதிர்காலத்தை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 2024-ம் ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது,…

View More “மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மோடி அரசு சாபமாகிவிட்டது” – நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டம்!