நாட்டில் நிகழும் மரணங்களில் 1.2% பேர் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துகொண்டதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
View More “இந்தியாவில் 1.2 % பேர் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்டர்” – மத்திய கல்வி அமைச்சகம்!Ministry Of Education
#Exam: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி!
கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நாடு முழுவதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த, 2023 – 24 கல்வியாண்டில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்…
View More #Exam: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி!நாடு முழுவதும் பொதுத்தேர்வெழுதிய மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!
2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 65 லட்சம் மாணவ, மாணவிகள் தோல்வியடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட…
View More நாடு முழுவதும் பொதுத்தேர்வெழுதிய மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்!
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் நடப்பாண்டில் ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள…
View More நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்!“ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை” -கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்!
ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நீட் விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி…
View More “ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை” -கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்!நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பீகாரில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!
நீட்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தது சிபிஐ. நிகழாண்டு நடைபெற்ற நீட்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு…
View More நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பீகாரில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!வினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் மாற்றம்
திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாட வினாத்தாள்கள் சமூக…
View More வினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் மாற்றம்10, 12ம் வகுப்புகள் வினாத்தாள் வெளியீடு..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை…
View More 10, 12ம் வகுப்புகள் வினாத்தாள் வெளியீடு..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை