பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! – ரவுடி சீசிங் ராஜாவை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார்!BSP
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை” – நடிகர் அட்டகத்தி தினேஷ் பேட்டி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை எனவும், தமிழக காவல்துறையினர் வழக்கை நல்ல முறையில் விசாரணை மேற்கொள்வார்கள் எனவும் நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…
View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை” – நடிகர் அட்டகத்தி தினேஷ் பேட்டி!“அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடிகள் என்றால், நாங்கள் ரவுடிகள் தான்” – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!
“அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம்…
View More “அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடிகள் என்றால், நாங்கள் ரவுடிகள் தான்” – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைதாகியுள்ளார். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது!ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மற்றவர்களை விட அதிக முனைப்புக் காட்டிய அஞ்சலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 4 இடங்களில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னாள் பா.ஜ.க நிர்வாகியும் பெண் தாதாவுமான அஞ்சலையை போலீசார்…
View More ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மற்றவர்களை விட அதிக முனைப்புக் காட்டிய அஞ்சலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு போலீசார் வலைவீச்சு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு போலீசார் வலைவீச்சு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய போலீசார் தீவிரம்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முக்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படுவதால் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய போலீசார் தீவிரம்!பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்! கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் டெபாசிட்?
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், 52,…
View More பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்! கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் டெபாசிட்?