ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கடந்த ஜூலை 5 -ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது!BSP
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்!
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,…
View More ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும், பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் பிரபல கூலிப்படை தலைவன் ரவுடி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பெரம்பூரை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 18-ஆவது நபராக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பெரம்பூரை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் இருவரிடம் விசாரணை!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் இருவரிடம் விசாரணை!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான வைரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் வெளிநாட்டு தப்பி சென்றுள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – தொடரும் கைதுகள்… சிக்குவாரா ‘சம்போ’ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ‘சம்போ’ செந்திலுக்கு தொடர்புடைய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – தொடரும் கைதுகள்… சிக்குவாரா ‘சம்போ’ செந்தில்?ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!