“தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவர்” | ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ‘மாயாவதி’ கண்டனம்!

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…

View More “தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவர்” | ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ‘மாயாவதி’ கண்டனம்!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே ஆதரவாளர்களுடன்…

View More சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை!

மாயாவதியின் அரசியல் வாரிசானார் ஆகாஷ் ஆனந்த் – இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனது அரசியல் வாரிசாக மீண்டும் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி இருந்து வருகிறார். அவருக்கு பிறகு யார் என்கிற…

View More மாயாவதியின் அரசியல் வாரிசானார் ஆகாஷ் ஆனந்த் – இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  கூட்டணி, தொகுதி…

View More “மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!

“மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி!” – மாயாவதி அறிவிப்பு

2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார்.  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி,  அவரது பிறந்தநாளை (ஜன.15) முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More “மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி!” – மாயாவதி அறிவிப்பு

“உயர் சமூகத்தினர் வாக்குளையும் பகுஜன் சமாஜ் கட்சி பெற்றுள்ளது”-மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் வாக்குகளை மட்டும் பெறவில்லை, பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் சமூகத்தினரின் வாக்குகளையும் பெற்றுள்ளது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள…

View More “உயர் சமூகத்தினர் வாக்குளையும் பகுஜன் சமாஜ் கட்சி பெற்றுள்ளது”-மாயாவதி