கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை!

 கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  கொரோனா சிகிச்சை பணிகளுக்கு பயன்படுத்திட இலவசமாக 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை எக்ஸ்னோரா எனும் தன்னார்வ அமைப்பு  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அவரது இல்லத்தில் வழங்கியது.…

View More கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை!

வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை தயாரிக்க கூடுதலாக ஐந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது.…

View More வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!