கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டவர்கள், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக,…
View More கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு!Black Fungus
தமிழகத்தில் இதுவரை 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் 400 பேர் பாதிப்பு. தொற்று தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க கமிட்டி உருவாக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலோடு தற்போது கருப்பு…
View More தமிழகத்தில் இதுவரை 400 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு, இரு பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா…
View More கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும்…
View More நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!கருப்பு பூஞ்சைக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு, மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனாவால் மோசமாக…
View More கருப்பு பூஞ்சைக்கு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கைகருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!
கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.…
View More கருப்பு பூஞ்சைக்கு இலவச சிகிச்சை: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்!வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தை தயாரிக்க கூடுதலாக ஐந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது.…
View More வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!
புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி…
View More கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!கருப்புப் பூஞ்சை: அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்க ராமதாஸ் கோரிக்கை!
கருப்புப் பூஞ்சைக்கான மருந்து, மாவட்ட மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்து வதற்கான ஆம்போடெரிசின்-பி…
View More கருப்புப் பூஞ்சை: அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்க ராமதாஸ் கோரிக்கை!கருப்பு பூஞ்சையால் கணவர் பாதிப்பு கதறி அழும் மனைவி!
மேட்டூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட கணவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதாக பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த…
View More கருப்பு பூஞ்சையால் கணவர் பாதிப்பு கதறி அழும் மனைவி!