தென்னாப்பிரிக்காவை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 1,147 பேர் உயிரிழந்துள்ளனர். …
View More தென்னாப்பிரிக்க வழக்கை எதிர்கொள்ள தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!Benjamin Netanyahu
காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை – குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!
காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், காசாவில் இருக்கும் குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, …
View More காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை – குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?
இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைகிறது. இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…
View More இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்: பிணைக் கைதிகள் விடுவிப்பு!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளிலிருந்து 24 பெண்கள், 15 இளைஞர்களும், அதே நேரத்தில் காஸாவிலிருந்து 13 பிணைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி…
View More இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்: பிணைக் கைதிகள் விடுவிப்பு!பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – இஸ்ரேல் தகவல்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இடையே வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது ஒரு மாதத்திற்கும்…
View More பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – இஸ்ரேல் தகவல்!காசாவின் போர்நிலை குறித்து அறிவுரை கூறிய கனடா பிரதமர் – பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர்!
காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார். காசாவில் நடைபெற்றுவரும் இடைவிடாத போருக்கு எதிர்ப்பு…
View More காசாவின் போர்நிலை குறித்து அறிவுரை கூறிய கனடா பிரதமர் – பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர்!“போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர். ஆனால் போரை நாங்களே முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக். 7-ம் தேதி…
View More “போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!“காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவடைந்த பிறகு காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்ததற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்த்துள்ளதாக அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அக்.…
View More “காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க கூடாது” – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு!“காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்
காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து…
View More “காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!
போருக்குப் பிறகு காஸாவின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இஸ்ரேலிடம் இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த அக். 7-ம் தேதி தொடங்கிய போர்…
View More போருக்குப் பின் காஸா முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் – நெதன்யாகு!