கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் கொண்டு வர சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் – சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!assembly
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி!
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி!“டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்” – இபிஎஸ் குற்றச்சாட்டு
டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்” – இபிஎஸ் குற்றச்சாட்டுதிருச்சியில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!
திருச்சியில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
View More திருச்சியில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
View More 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? காங். எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. கேள்வி…
View More ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? காங். எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
View More 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!“மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் TN காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள் என சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More “மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் TN காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!தமிழ்நாடு சட்டசபையில் கடும் அமளி- அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை இன்று ஒரு நாள் இடைநீக்கம் செய்து பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
View More தமிழ்நாடு சட்டசபையில் கடும் அமளி- அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!