“இந்தியாவிற்குள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் நுழைவது எப்படி?” – யூடியூபரின் செயல் ஒரு ஆண்டிற்கு பின் அம்பலம்!

சட்டவிரோதமாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவது எப்படி என்பதை வங்கதேசம் யூடியூபர் ஒருவர் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக இந்தியாவிற்குள் தினசரி சட்டவிரோதமாக…

View More “இந்தியாவிற்குள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் நுழைவது எப்படி?” – யூடியூபரின் செயல் ஒரு ஆண்டிற்கு பின் அம்பலம்!

அசாமில் மகாத்மா காந்தி சிலை அகற்றம் – காங்கிரஸ் கண்டனம்!

அசாம் மாநில தின்சுகியா மாவட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை திடீரென அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தின் திப்ருகர் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டது…

View More அசாமில் மகாத்மா காந்தி சிலை அகற்றம் – காங்கிரஸ் கண்டனம்!

அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு!

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலகுங்கள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும் அசாம்…

View More அசாம் வெள்ளம்: காசிரங்கா பூங்காவில் 159 விலங்குகள் உயிரிழப்பு!

அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் | 23 லட்சம் மக்கள் பாதிப்பு!

அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாம் உள்பட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

View More அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் | 23 லட்சம் மக்கள் பாதிப்பு!

அசாம் வெள்ளம்: “விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளார். அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து…

View More அசாம் வெள்ளம்: “விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தல்!

“அசாம் வெள்ளம் குறித்த அமித்ஷாவின் கருத்து அவரின் அறியாமையை காட்டுகிறது” – காங். எம்.பி. கவுரவ் கோகாய்!

அசாம் வெள்ளம் குறித்த அமித்ஷாவின் கருத்து அவரின் அறியாமை மற்றும் நேர்மையின்மையைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார். அசாமில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. சுமார் 24 லட்சம் மக்கள்…

View More “அசாம் வெள்ளம் குறித்த அமித்ஷாவின் கருத்து அவரின் அறியாமையை காட்டுகிறது” – காங். எம்.பி. கவுரவ் கோகாய்!

அசாம் வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு… 21 லட்சம் பேர் பாதிப்பு!

தொடர் கனமழையால் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை 56 பேர் வெள்ளத்தால் இறந்துள்ளனர்.  வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும்…

View More அசாம் வெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு… 21 லட்சம் பேர் பாதிப்பு!

தொடர் மழை | அசாமில் வெள்ள அபாயம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அசாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டிய நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சா்மா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. அருணாச்சல…

View More தொடர் மழை | அசாமில் வெள்ள அபாயம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!

கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து அசாம் செல்லும் விரைவு ரயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம்,  திப்ருகருக்கு விவேக் விரைவு ரயில்…

View More கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!

வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை – உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்!

நடிகை நூர் மாளபிகா தாஸ் மும்பையில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இவர், இந்தி வெப்தொடர்கள் மூலம்…

View More வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை – உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்!