டெல்லி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள்

டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சரின் படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள் வைக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முதலமைச்சர் அரவிந்த்…

View More டெல்லி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள்

அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் குமார் ஜெயினை கைது செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை…

View More அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்…

View More டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி

சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து அந்தப் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா…

View More சர்வதேச விமானங்களை ரத்து செய்ய வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

நிலக்கரி பற்றாக்குறை -தேவையற்ற அச்சம்; மத்திய அமைச்சர்

நிலக்கரி பற்றாக்குறை குறித்த அச்சம் தேவையில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார். நிலக்கரி உடனடியாக கிடைக்கவில்லையெனில் ஓரிரு நாட்களில் தேசிய தலைநகர் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று…

View More நிலக்கரி பற்றாக்குறை -தேவையற்ற அச்சம்; மத்திய அமைச்சர்

மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு…

View More மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை

குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

டெல்லியில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கடைகளையும், சந்தைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 55 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது…

View More குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை!

டெல்லியில் முழு ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து…

View More டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு: மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை!

ஆக்சிஜன் டேங்கர்கள் தேவை: டெல்லி அரசு உருக்கமான விளம்பரம்

ஆக்ஸிஜன் கொண்டு செல்ல கிரையோஜெனிக் டேங்கர்கள் டெல்லி அரசுக்குத் தேவை என்று டெல்லி அரசின் குடும்பநலத்துறைச் சார்பில் உருக்கமான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் தினமும்…

View More ஆக்சிஜன் டேங்கர்கள் தேவை: டெல்லி அரசு உருக்கமான விளம்பரம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் லாரிகள் தடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் 10 மாநில முதலமைச்சர்களுடன்…

View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்