கிரிப்டோ கரன்சி முதலீட்டில் பண மோசடி செய்தவர் கைது

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தனியார் கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக் கூறி பொதுமக்களை ஏமற்றி வந்த உடையார்பாலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கைது. தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தி கிரிப்டோ…

View More கிரிப்டோ கரன்சி முதலீட்டில் பண மோசடி செய்தவர் கைது

கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்ட வணிகவரித்துறை உதவியாளர்

அரியலூரில் வங்கி கடன் கட்டமுடியாமல் தவித்த வணிகவரித்துறை உதவியாளர், மேலாளருக்கு கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவர்…

View More கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்து கொண்ட வணிகவரித்துறை உதவியாளர்

அக்னி நட்சத்திரத்தில் மழை வேண்டி விநாயகருக்கு பன்னீர் அபிஷேகம்

அரியலூரில் அக்னி நட்சத்திரத்தில் மழை பெய்ய வேண்டி விநாயகரை சுற்றி கண்ணாடி தொட்டி அமைத்து பன்னீரில் சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்கள் வேண்டுதல். அக்னி நட்சத்திரத்தில் அரியலூரில் மழை வேண்டி, சின்ன கடைத் தெருவில்…

View More அக்னி நட்சத்திரத்தில் மழை வேண்டி விநாயகருக்கு பன்னீர் அபிஷேகம்

தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கிய கார்த்தி

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு அரியலூரைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரியலூர் நகரில் வசித்து வரும் கார்த்திக்கின் தந்தை செல்வம் அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக…

View More தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கிய கார்த்தி

சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் லாட்ஜ் மேலாளர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த…

View More சிறுமி வன்கொடுமை வழக்கு- குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

காதணிக்காக மூதாட்டி கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்

அரியலூரில் மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்து நகைகளைத் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி காத்தாயி. இவருக்கு சொந்தமான ஒரு…

View More காதணிக்காக மூதாட்டி கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்

அரியலூர் மாணவி உயிரிழப்பு ; காரணமாகவர்களுக்கு கடும் தண்டனை வழங்குக-விஜயகாந்த்

அரியலூர் மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் தண்டனைக்குரியவர்கள் யார் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர்…

View More அரியலூர் மாணவி உயிரிழப்பு ; காரணமாகவர்களுக்கு கடும் தண்டனை வழங்குக-விஜயகாந்த்

அரியலூர், கடலூரில் 15 பெட்ரோலிய கிணறுகள்: ஓஎன்ஜிசி திட்டம்

தமிழ்நாட்டின் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 15 பெட்ரோலிய ஆய்வு கிணறு தோண்ட ONGC நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில், எண்ணெய்…

View More அரியலூர், கடலூரில் 15 பெட்ரோலிய கிணறுகள்: ஓஎன்ஜிசி திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி முடிவு!

அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக எண்ணெய்க் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருந்தது…

View More ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி முடிவு!

அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கு எதிராகத் தீர்மானம்!

அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட, செங்குந்தபுரம், தேவனூர், புதுக்குடி உள்ளிட்ட 7 இடங்களில், ஹைட்ரோ கார்பன்…

View More அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கு எதிராகத் தீர்மானம்!