”ஜல்லிக்கட்டு – பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய தீர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”ஜல்லிக்கட்டு தடை இல்லை என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒன்று ”  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில்…

View More ”ஜல்லிக்கட்டு – பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய தீர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக காண்போம். ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும்…

View More ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!!!

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…!!

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு…

View More ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…!!

20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ. புதுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமரத்தம்மன், சுந்தரவல்லி அம்மன்…

View More 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு

புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை  மாவட்டம் திருவப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…

View More திருவப்பூர் ஜல்லிக்கட்டு- கண்மாயில் விழுந்து காளை உயிரிழப்பு

நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்…

View More நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

திருமணத்தில் பாரம்பரிய கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மணமக்கள்

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டின மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி பொன்னமராவதியில் கால்நடை கண்காட்சியுடன்  வினோதமான திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமண விழாவில் , தமிழ்நாடு பாரம்பரிய கால்நடைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள்…

View More திருமணத்தில் பாரம்பரிய கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மணமக்கள்

வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயாநிதி ஸ்டாலினுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் ஜல்லிகட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்…

View More வெற்றி பெறும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை- இந்திய விலங்குகள் நலவாரியம் கோரிக்கை

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.. காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை…

View More அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு

ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று கட்டாயம் – மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவிப்பு

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி டோக்கன் பெற்ற ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று பெறுவது கட்டாயம் என மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 15,…

View More ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று கட்டாயம் – மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவிப்பு