ஜல்லிக்கட்டு வழக்கு – கடந்து வந்த பாதை..!!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிக்கு அனுமதி வழங்ககோரி நடைபெற்ற போராட்டமும் வழக்கும் கடந்த வந்த பாதையை குறித்து விரிவாக அலசுவோம். மே 2014: பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு, காளைப்…

View More ஜல்லிக்கட்டு வழக்கு – கடந்து வந்த பாதை..!!

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…!!

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு…

View More ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு…!!

திருச்சுழி அருகே வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

திருச்சுழி அடுத்த செம்போன் நெருஞ்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று சீறிப் பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கி பரிசுகள் பெற்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அடுத்த செம்பொன்…

View More திருச்சுழி அருகே வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!