சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான…

View More சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; வெற்றி பெறுவோருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்காக இரண்டடுக்கு வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும்  சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பிலும், சிறந்தவீரருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார்பரிசாக வழங்கப்படும் என அலங்காநல்லூர் ஜல்லிகட்டு கமிட்டி…

View More உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; வெற்றி பெறுவோருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு

வாடிவாசலுக்கு தயாராகும் இலங்கை முன்னாள் அமைச்சரின் காளைகள் – காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்

இலங்கை முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் பாய தயாராகி வருகின்றன. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தது. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள்…

View More வாடிவாசலுக்கு தயாராகும் இலங்கை முன்னாள் அமைச்சரின் காளைகள் – காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்