மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயல்பட உள்ளது. அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50…
View More இராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி.AIIMS
மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது : எய்ம்ஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…
View More மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது : எய்ம்ஸ்மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…
View More மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”
36 மாதங்களுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டி முடிக்கக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த…
View More ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும்”AIIMS மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே, மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டே,…
View More AIIMS மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கைகொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?
கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழியாகத் தடுப்பூசி இருக்கிறது. இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. …
View More கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?குழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? எய்ம்ஸ் இயக்குனர் பதில்!
குழந்தைகள் மத்தியில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலோரியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 63 நாட்களுக்குப் பிறகு 1…
View More குழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? எய்ம்ஸ் இயக்குனர் பதில்!தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா பாதித்தால் மரணம் ஏற்படாது; எய்ம்ஸ் தகவல்
கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு மரணம் ஏற்படாது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா கொரோனா 2வது அலையால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா…
View More தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா பாதித்தால் மரணம் ஏற்படாது; எய்ம்ஸ் தகவல்பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை…
View More பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் அனுமதி!
மத்திய கல்வித்துறை அமைச்சர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது தொற்று தடுப்பு நடவடிக்கைகளை…
View More எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் அனுமதி!