அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என்று வேளாண் & உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு…
View More அடுத்த 10 ஆண்டில் வேளாண்மையில் புதிய புரட்சிAgriculture Budget
வேளாண் பட்ஜெட்: பாரம்பரிய நெல் ரகத்துடன் வருகை தந்த எம்.எல்.ஏ.க்கள்
2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சான் நெல் ரகத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு…
View More வேளாண் பட்ஜெட்: பாரம்பரிய நெல் ரகத்துடன் வருகை தந்த எம்.எல்.ஏ.க்கள்இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல்
தமிழ்நாடு சட்டசபையில், இன்று வேளாண் பட்ஜெட்டை, அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2022-2023ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நேற்று நடைபெற்றது. இதனைத் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்…
View More இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல்ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்
ரேஷன் கடைகளில் பனை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய அம்சங்கள்…
View More ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனைக்கு நடவடிக்கை: வேளாண் அமைச்சர்வேளாண் பட்ஜெட்: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை
விவசாயம் செழிக்கும் டெல்டா பகுதியை சேர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விவசாயம் மீது எப்போதும் ஒரு காதல் உண்டு என்றே கூறலாம். அந்த வகையில், “காவிரி கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரை சார்ந்த எனக்கு,…
View More வேளாண் பட்ஜெட்: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை