தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உடல், தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர்,…

View More தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தி சித்ரவதை

பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டதை அடுத்து, தூதர் குடும்பத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் பாதுகாப்பு படைகள் திரும்புவதை அடுத்து, அந்த நாட்டில் தலிபான்கள், பல்வேறு பகுதிகளை…

View More பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தி சித்ரவதை

டேனிஷ் சித்திக் – மூடிய சாமானியர்களுக்கான கேமராவின் கண்கள்

தீவிரவாதிகளைத் தேடி, ராணுவ வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் நாம் சென்று கொண்டிருக்கும்போது, துப்பாக்கி குண்டுகள் அந்த வாகனத்தைத் துளைத்தால்? அதிர்ந்துவிடுவோம் அல்லவா? ஆனால், உண்மையிலேயே ஆஃபகானிஸ்தானில் இப்படி ஒரு சவாலான பயணத்தில் ராணுவ வீரர்களுடன்…

View More டேனிஷ் சித்திக் – மூடிய சாமானியர்களுக்கான கேமராவின் கண்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப்பெறும் அதிபர் ஜோ பைடனின் முடிவு தவறானது என முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் விமர்சித்துள்ளார்.  கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ…

View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் கந்தகாரை தலிபான்கள் நெருங்கியுள்ளதால், இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் 50 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில், தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக…

View More கந்தகாரை நெருங்கியது தலிபான்: 50 இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஊடுருவல்கள் காரணமாக  இந்தியத் தூதரக பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் ஊடுருவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், கபுல் மற்றும் கந்தஹர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியத் தூதரக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் கந்தஹரில் தாலிபான்கள் அத்துமீறி…

View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்திய தூதரக பணியாளர்கள்

ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் தீவிரவாத அமைப்பின் தூதுக்குழு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும்…

View More ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!

’அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்’ -கேப்டன் பதவியை அன்பாக மறுத்த ரஷித் கான்!

பிரபல சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான், தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பை மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான். ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். திறமையான…

View More ’அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்’ -கேப்டன் பதவியை அன்பாக மறுத்த ரஷித் கான்!

ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சியான எனிகாஸில் பணிபுரிந்து வரும் பெண் ஊடகவியலாளர்கள் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள்…

View More ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் இன்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ்…

View More ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு; 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!