ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சியான எனிகாஸில் பணிபுரிந்து வரும் பெண் ஊடகவியலாளர்கள் நேற்று மாலை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள்…

View More ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!