ஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியா

ஆப்கானிஸ்தானில் இருந்து 120 பயணிகளுடன் இந்தியாவிற்கு ராணுவ விமானம் புறப்பட்டது.  ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. அரசுபடைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம்…

View More ஆப்கானிஸ்தான்; முதற்கட்ட மீட்பு பணியை துவக்கியது இந்தியா

முடிவில் மாற்றமில்லை; ஜோ பைடன் உறுதி

அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவில் மாற்றமில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும்  இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க…

View More முடிவில் மாற்றமில்லை; ஜோ பைடன் உறுதி

ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்க வேண்டும்: ஐ.நா

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.…

View More ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்க வேண்டும்: ஐ.நா

ஆப்கானில் அதிர்ச்சி: விமான சக்கரத்தில் பதுங்கிய 3 பேர் கீழே விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் காபூலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நோக் கத்தில் விமானத்தில் டயர் பகுதியில் ஏறிய 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு…

View More ஆப்கானில் அதிர்ச்சி: விமான சக்கரத்தில் பதுங்கிய 3 பேர் கீழே விழுந்து பலி

ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!

நான்கு திசைகளிலும் மலைகள் சூழ்ந்த அழகிய தேசம். வானுயர கட்டடங்கள் அதிகமில்லாத நவீனத்தை காணாத நகரங்கள். இதுதான் ஆப்கானிஸ்தான். நெடுங்காலமாக ராணுவத்தோடு மோதி வந்த தலிபான்கள், தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி, மீண்டும் ஒட்டுமொத்த…

View More ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது; தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்புர்வமாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும்  இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க ராணுவத்தினர் பல வருடங்களாக ஆப்கானில் முகாமிட்டு…

View More ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது; தலிபான்கள் அறிவிப்பு

நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்

காபூல் நகருக்குள் தலிபான் நுழைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை…

View More நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கான் அதிபர்

காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில்,…

View More காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்கு வந்த அமெரிக்க ராணுவம்,…

View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலை

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு…

View More ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலை