ரூ.7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்

 சுமார் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தியுள்ளாதாக  அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான…

View More ரூ.7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி குழுமம்

அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை- அமித்ஷா

அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. அதனால், அந்த…

View More அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை- அமித்ஷா

அதானி விவகாரம்: செபிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக செபி என அழைக்கப்படும் பங்குச்சந்தை  ஒழுங்கு முறை ஆணையம் வரும் திங்கட்கிழமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதிமுறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த…

View More அதானி விவகாரம்: செபிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மீண்டும் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்..

அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஏற்றத்தை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதனால்,…

View More மீண்டும் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்..

ரூ. 9,203 கோடி கடன்கள்: அதானி குழுமம் அதிரடி முடிவு…

பங்குகள் மீதான ரூ. 9,203 கோடி கடன்களை முன்கூட்டியே செலுத்த அதானி குழுமம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 24-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில்,…

View More ரூ. 9,203 கோடி கடன்கள்: அதானி குழுமம் அதிரடி முடிவு…

அதானி குழுமத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை-நிர்மலா சீதாராமன்

அதானி குழுமத்திற்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், கடந்த இரண்டு வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.…

View More அதானி குழுமத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை-நிர்மலா சீதாராமன்

அதானி குழுமம் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

அதானி குழுமத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில்…

View More அதானி குழுமம் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

அதானி குழும விவகாரம்: இந்தியா பற்றிய கருத்து மாறவில்லை – நிர்மலா சீதாராமன்

அதானி குழும விவகாரத்தால் இந்தியாவைப் பற்றிய கருத்து மாறவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன்…

View More அதானி குழும விவகாரம்: இந்தியா பற்றிய கருத்து மாறவில்லை – நிர்மலா சீதாராமன்

அதானி குழும விவகாரம் – மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு

அதானி குழுமத்தின் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை…

View More அதானி குழும விவகாரம் – மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு

பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடி: செபி, ஆர்பிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தல்

பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை அதானி குழும மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

View More பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடி: செபி, ஆர்பிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தல்